www.tamilulakam.com
உங்களுடன் நான் இங்கு பகிரும் விடயங்கள் அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்களே அன்றி குறிப்பிட்டு எவரையும் மன உளைச்சலுக்கு உட்படுத்துவது எனது நோக்கம் அன்று.
உங்களுடன் நான் இங்கு பகிரும் விடயங்கள் அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்களே அன்றி குறிப்பிட்டு எவரையும் மன உளைச்சலுக்கு உட்படுத்துவது எனது நோக்கம் அன்று.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கொள்கைகளை உடையவராக
இருப்பார்கள்.அது அவரது தனிப்பட்ட கருத்து சுதந்திரம்.அந்த வகையில் எனக்கு உள்ள கருத்து சுகந்திரத்தின் அடிப்படையில் இங்கு எனது பார்வையில்
இவ் அரசியல் களம் அமைகிறது.
இலங்கையின் அரசியல் ஆனது நாய் வாலை எவ்வாறு நிமிர்த்த முடியாதோ அதே போன்று முடிவில்லாமல் செல்கின்றது.
அரசியல் ரீதியாக தீர்வு ஒன்றை தமிழ் மக்களுக்கு வழங்க இதுவரை ஆட்சியில் அமர்ந்த எந்தவொரு சிங்கள அரசும் விரும்பவில்லை.அவ்வாறு
இலங்கையின் அரசியல் ஆனது நாய் வாலை எவ்வாறு நிமிர்த்த முடியாதோ அதே போன்று முடிவில்லாமல் செல்கின்றது.
அரசியல் ரீதியாக தீர்வு ஒன்றை தமிழ் மக்களுக்கு வழங்க இதுவரை ஆட்சியில் அமர்ந்த எந்தவொரு சிங்கள அரசும் விரும்பவில்லை.அவ்வாறு
சிங்கள அரசு வழங்கும் அரைகுறையான தீர்வை ஏற்க எமது தமிழ் தலைமைகள் தயார் இல்லை.
,Jtiu fhyKk; jkpo; kf;fSf;fhf Nghuhba tpLjiy Gypfs; mikg;igAk; Njhw;fbj;jjhf ,yq;if murhq;fk; cyfj;Jf;F mwptpj;jpUf;fpwJ.mg;gbahapd; jkpo; kf;fspd; vjpH fhyk; jhd; vd;d?
jkpo; kf;fSf;F ,dp ahHjhd; nghWg;G?
jkpo; Njrpa $l;likg;G kl;LNk ,Jtiu jopo; kf;fspd; chpikf;fhf Fuy; nfhLj;J tUfpd;wJ.,yq;if murhq;fj;ij nghWj;jtiu jkpo; kf;fspd; chpikf;fhf ,d;W tiuAk; ,dpAk; Fuy; nfhLf;fg;Nghfpd;w mikg;G jkpo; Njrpa $l;likg;Gjhd;.,yq;ifapd; NghHFw;wq;fs; njhlHghf rHtNjrk; vLj;J tUk; epiyg;ghlhdJ ,yq;if uh[gf;r md; Nfh tpdUf;F tapw;wpy; Gspia fiug;gJ Nghy; cs;sJ.mjdhy; jkpo; Njrpa $l;likg;ig jil nra;jy; eltbf;ifia KLf;fp tpl;Ls;sJ.,jw;F Vw;whw; Nghy; vkJ nghd;dk;gyq;fspd; (mfpy ,yq;if jkpo; fhq;fpu];) Nghf;Fk;> RNal;ir FOf;fspd; fsk; ,wf;fKk; mikfpd;wJ.nghd;dk;gyk; jug;ig nghWj;jtiu vLj;Njhk; ftpj;Njhk; vd;w epiyg;ghNl fhzg;gLfpd;wJ.mtHfSf;F Gyk; ngaH ehl;by; cs;s VNjh xU rf;jp Mjutspj;J tUtJk; njhpe;jNj.mtHfis nghWj;jtiu jhk; ghuhSkd;wk; nry;fpd;NwhNkh ,y;iyNah epr;rakhf rk;ge;jd;>Nrdhjpuh[h>RNu];gpNukre;jpud; MfpNahH ghuSkd;wk; nry;yf; $lhJ vd;gij ntspg;gilahfNt $l;lq;fspy; $wptUfpd;wdH.,yq;if jkpo; fhq;fpu]; >jkpohpd; jiy efuhk; jpUNfhzkiyapy; ,Uf;fpd;w vkJ jkpo; gpujpepjpj;Jtj;ij ,y;yhJ xopf;Fk; ifq;fhpaj;jpy;
,e; epiyapy; vjpH tUk; 8k; jpfjp ehk; vy;NyhUk; ,yq;if jkpouR fl;rpf;F thf;fspj;J mtHfis ntw;wp ngwr;nra;J vk; chpikia kPl;gjd; Clhf mgptpUj;jp milNthk;.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
என்றுமில்லாதவாறு யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரைகள் களைகட்டியிருக்கும் இந்த வேளையில் இருபடுகொலைகள் இடம்பெற்றிருக்கின்றது. இதில் அரசுடன் துணைபோகும் ஆயுதக்குழுக்கள்பற்றி மக்கள் மிகவும் அவதானமாக செயற்படவேண்டிய காலகட்டத்தில் ஈழத்தமிழர்கள் சார்பாக சில கருத்துக்களை தங்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.
1. சனாதிபதித்தேர்தலின் பின்னர் நீங்கள் விட்ட அறிக்கையில் உங்கள் பெரும்பாலான ஆதரவாளர்கள் நீங்கள் தனித்து போட்டியிடுவதனையே விரும்புவதாகவும் அதுதொடர்பாக உயர்மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் இரண்டுமுறை அறிக்கை விட்டீர்களே பின்னர் ஏன் மகிந்தவின் கண்டிப்பான உத்தரவுக்கு இணங்கி போனீர்கள்? நீங்கள் தனித்து போட்டியிட்டால் 2-4 ஆசனங்கள்வரை பெறக்கூடியதாக இருக்குமென்று சனாதிபதிக்கு சொன்னபோது 4 சீற்றுவேணுமோ ஒரு அமைச்சு வேணுமோ? என அவர் திருப்பிகேட்டதாகவும் அறிகிறோம் உண்மையா? சொர்க்கமே என்றாலும் ஒரு அமைச்சை போலவருமா? அதுசரி இணங்கி போனால்தானே உங்கள் சகாக்களின் (உறுப்பினர்களினதும் அவர்கள் குடும்பத்தினதும்) வயிற்றுபிளைப்பாவது சங்கடமில்லாமல் போகும். இல்லாவிடின் அவர்கள் பழையபடி (இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள்)கடத்தல், கப்பம்வாங்க ஆரம்பித்துவிடுவார்கள் பின்னர் கட்சியின் மரியாதை போய்விடுமென்று சொன்னீர்களாம் உண்மையா? இப்போ சாவகச்சேரி மாணவன் கபில்நாத்தின் விடயம் வெளியில் தெரியவரப்போகிறதே என்ன செய்வதாக உத்தேசம் 3கோடி கேட்டார்களாம் நான்கு கோடி கொடுத்தாவது விசயத்தை மறைத்துவிடப்பாருங்கள். இல்லாவிடின் ஒரு சீற்றும் இல்லாமல் போய்விடும்.
2. மக்கள் மனதில் நீங்கள் இடம்பிடித்தீர்களோ இல்லையோ உங்கள் பிரச்சார பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தில் எல்லா வீட்டு மதில்களிலும் இடம்பிடித்துள்ளன. உங்கள் கட்சியின் வேட்பாளர்களின் பிரசுரங்களையே (மகிந்தரால் நேரடியாக உங்களுக்கெதிராக நிறுத்தப்பட்டோரின்) கிழித்தெறிந்துவிட்டும் அதற்கு மேலாகவும் ஒட்டுகின்றீர்களே யாரின் மனதில் இடம்பிடிக்க.
கோப்பாய் பகுதியில் உங்கள் அட்டகாசம் தாங்கமுடியவில்லையே! கரவெட்டிப்பகுதியில் ஆயிரத்திற்கு மேல் ஒட்டினீர்களே ஒரு பிரசுரமாவது ஒழுங்காக கிழிக்காமல்; இருக்கிறதா? ஒருமுறை போய்பாருங்கோ கரும்புலி மில்லரை பெற்ற மண்ணப்பா அங்கேயும் உங்கள் அவல் அவியுமா? அங்கே மற்றவர்களின் பிரசுரங்கள் அப்படியே இருக்கிறதே. மற்ற இடங்களில் கிழிக்கவில்லையே என சந்தோசப்படாதீர்கள் 35000 மாவீரர்களில் 10000மேற்பட்டவர்கள் யாழ்பாண மண்ணிலே உருவானவர்கள் அவர்கள் ஒவொருவரினதும் உற்றார் உறவினர்களே இங்கே இருக்கின்றார்கள் ஒவொருவரின் ஆள்மனமும் குமுறிகொண்டுதானிருக்கின்றது.
உயிர்ப் பயத்திலேயே எனையோர் கிழிக்காமல் இருக்கிறார்கள் நீங்கள் 2006-2009 இடையான காலப்பகுதியில் இராணுவத்துடன் சேர்ந்து 2500-3000 வரையினான இளைஞர்களை கடத்திகொலை செய்தீர்களே உங்களுக்கு ஞாபகமிருக்காது. என்ன அழகாக வர்ணம் பூசப்பட்ட மதில்களை உங்கள் கூலிப்பட்டாளங்கள் அலங்கோலப்படுத்தியுள்ளார்கள், வீட்டுவாசலால் புறப்படும்போதே இந்த தாடிக்கேடிகளின் முகத்திலா முழித்து செல்வதென்று எதிர்வீட்டு பாலா அண்ண அடிக்கடி எங்கள் சுவரைபார்த்து சினப்பதுவும், காலைவிடிந்தவுடன் கோயில்களில் சிவபுராணமோ திருப்பள்ளியெழுச்சியோதான் படிப்பதுண்டு.
ஆனால் உங்கள் கதாபிரசங்கத்தைதான் விடிந்தவுடன் கேட்கும் அழுகுரல் போல ஓலமிடுகின்றீர்களே இதனால் எதிர்ப்புக்கள்தான்கூடும். நீங்கள் நல்லது செய்தால் விளம்பரம் தேவையில்லை மக்கள் உங்கள் பின்னால் வருவார்கள் உலகத்திலே தமிழர்களுக்கென்று ஒருவர் இருக்கின்றார் அவர் பிரச்சாரம் செய்வதுமில்லை பிரசுரம் வெளியிடுவதுமில்லை கதைப்பதில்லை விளம்பரமில்லை செயல்மட்டுமே செய்தார்.
ஆனால் ஒவொரு தமிழரும் ஆழ்மனதில்; வைத்து பூசிக்கின்றார்கள் எதற்கென்று சிந்தித்து பார்த்ததில்லையா? அதில் ஒரு ஐந்து வீதமாவது நல்லவராக இருக்க முயற்சிக்கலாமே. பாடசாலை மாணவனை கடத்தி கப்பம் கேட்கிறாராம் உங்கள் தென்மராட்சி அமைப்பாளர் வடமராட்சி அமைப்பாளரோ வவுனியாவிலிருந்து சகோதரியை அழைத்து சில பெண்களுடன்சேர்ந்து வீடுவீடாக கதவு தட்டுகினமாம். முன்பள்ளி ஆசிரியர்களை அழைத்து நியமனம் தருவதான பிரச்சாரத்திற்கு அழைத்து செல்லுகினமாம்.
3. பாசையூர் பிரதேசத்தில் உங்கள் கட்சி அமைப்பாளரின் இலக்கத்தை சொல்லியே உங்களுக்கு பிரச்சாரம் நடக்கிறதாம் என்ன வங்குரோத்து நிலமை நினைக்கவே கவலையா இருக்கு. உங்கள் சனாதிபதியின் பிரசுரத்திற்கு மேலாகவே உங்கள் பிரசுரங்கள் ஒட்டப்படுகிறது. அவளவு வெறுப்போ அவரில என்னப்பா செய்யிறது பிள்ளையானபோல தனிய சின்னத்தில கேட்கலாமெண்டா விடுறாங்களில்லை கேட்டா அமைச்சும் போயிடும் இவளவு காலமும் கனவு கண்ட முதலமைச்சு ஆசையும் போய்விடும் என்ன செய்யிறது கண்டத்தில சனிபோல கவனமா இருங்கோ.
4. அச்சுவேலி கூட்டதிலையும் ஆக்களை காணேல்ல உங்கடை சகாக்கள்தான் அரைவாசிப்பேர் வந்தினம் இப்ப கொஞ்சம் பாதுகாப்பும் கூட்டியாச்சுபோல அவங்கட வாகனம்தான் கனக்க நிண்டது. கொஞ்சப்பேர் தொண்டர் ஆசிரியருக்கும் பட்டதாரி ஆசிரியருக்கும் நியமனத்துக்காக எல்லா கூட்டத்துக்கும் வரச்சொல்லுறாங்களெண்டு அலுத்து கொள்ளுதுகள். 1999ஆம் ஆண்டு சிறீதர் தியட்டரில வைத்து சமுத்தி நியமனம் கொடுத்தபோது மத்தியில் கூட்டாட்சி என்று நீங்கள் சொல்லிமுடிய மாநிலத்தில சுயாட்சியெண்டு அவையள் திருப்பி சொல்லோணுமெண்டு நீங்கள் வற்புறுத்த எல்லாரும் அமைதியாயிருக்க உங்களுக்கு விருப்பமில்ல போல எண்டு நீங்க சொன்னது ஞாபகம் இருக்குமெண்டு நினைக்கிறன்.
5. கடந்த சனாதிபதி தேர்தலில் நல்லூர் கோவிலில் மகிந்தவுடன் நீங்கள் வந்தபோது வேட்டிஅவிழ்ந்துபோனதும் ஞாபகம் இருக்கோ ஆனால் பக்கத்திலநிண்ட அம்மா (யாழ்மேயர்)அடிக்கடி சொல்லி திரியிறாவாம். திரும்பவும் உங்கட தலைவர் ஏப்பிரல் முதலாம் திகதி வாறாராம் வேட்டியை கவனமா கட்டுங்கோ ஏப்பிரல் முதலாம் திகதி(முட்டாள்கள் தினம்) தமிழர்களை முட்டாளாக்க மீண்டுமொருமுறை யாழ் வாறார் கவனம் கபில்நாத் விடயம் தொடர்பாயும் காதோடகாதா சமாளிச்சிடுங்கோ. அவரையும் அங்கஜன் இராமநாதன்தானாம் வரவேற்க போறார் உங்கடபாடு கஸ்டம்தான்.
6. உங்களை பற்றி நிறைய நம்பிக்கை எங்களுக்கிருக்கு நாங்கள் அங்க இருந்து ஒவ்வொருநாளும் செத்துகொண்டும் பசிவேதனையிலும் தவித்தபோது இந்தியாவிலேகூட மக்கள் கொதிப்படைந்து போராட்டம் நடத்தினார்கள் தீக்குளித்தார்கள் ஆனால் ஒரே இரத்த உறவுகள் இங்கே கொதிப்படையகூடாது என்பதற்காக கேழிக்கை இசைநிகழ்ச்சிகளையும,; விளையாட்டுபோட்டிகளையும் அடுத்தடுத்து நடாத்தி மக்கள் மனங்களை காத்தவரல்லவா?
7. கடந்த தேர்தலில் நீங்கள் அச்சடித்த பிரசுரங்களை பத்திரிகையில் வைத்து விநியோகிக்க மறுத்த உங்கள் ஆதரவு பத்திரிகையான வலம்புரியையே நடுவீதியில் வைத்து உங்கள் சகாக்கள் கொழுத்தினார்களே அப்போதைய உங்கள் பத்திரிகை தர்மத்தையும் பார்த்தனாங்கள்தானே.
8. அரச உடைமைகள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்கூடாதாம் ஆனால் திருகோணமலை தொழில்நுட்பக்கல்லூரி வாகனம் முழுவதும் வெற்றிலைச்சின்ன சுவரொட்டியோட திரியுது தெரியுமோ உங்களுக்கு தெரியாது மக்களுக்கு புரியும்.
9. எல்லோரும் ஓடிப்போனபோது நாங்கள்தான் நிண்டம் எண்டு சொல்லுறிங்களே 2002ஆம் ஆண்டிலிருந்து சிலஆண்டுகள் எங்க போனிங்கள் வடமராட்சி அலுவலகத்தை மக்கள் தாக்கி அழித்தபோது ஓடிப்போய் நெல்லியடி பொலீஸ் நிலயத்தில் உங்கடைஆக்கள் தஞ்சம் கோரியதும் பின்னர் கம்போடியாவுக்கு ஓடிப்போனதும் மக்களுக்கு தெரியாதெண்டு நீங்கள் நினைச்சல் நாமென்னசெய்ய.
10. இருமாதங்களுக்குமுன்னர் நீங்கள் கட்சிக்குள் முறுகுப்பட்டு இராஜனாமாச்செய்வதாகவும் மக்கள் இதை விரும்பாமல் ஆர்ப்பாட்டம் தெய்வதாகவும் உங்கள் கூலியாட்களே முதல்நாளே டிப்போவிற்கு மிரட்டியதும் தனியார் வாகனங்களை மறித்து தாக்கியதையும் நாமறிவோம். முன்னர் இந்திய அரசியல் பாணியில் நீங்கள் இராஜினாமாவை வாபஸ் பெறுவதாக அறிவித்து ஊர்வலம் வந்ததையும் நெல்லியடியில் மக்கள் பஸ்ஸிற்கு காந்துநிற்க நீங்கள் கையசைத்து சென்றீர்களே யாராவது ஒருவர் உங்களுக்கு கையசைத்தார்களா எத்தனைபேர் இந்த தொலைவாங்களால ஒன்டும் செய்யயேலா என திட்டியதையும் நீங்கள் அறியமாட்டிங்களே.
11. இறுதியாக ஒன்று எலெக்சன் முடிவு வரும் வழமைபோல பி.பி.சி உங்களை பேட்டி காணும் தோல்விக்கான காரணம் கேட்பார்கள் நீங்கள் இதில் எதையும் சொல்லிப்போடாதேங்கோ வழமைபோல மக்கள் மீண்டுமொருமுறை தவறாக வழிநடாத்தப்பட்டுள்ளார்கள் என்ற உங்கள் பதிலையே சொல்லுங்கோ அப்ப இப்போதைக்கு வாறன் வாறகிழமை ஒருக்கா சந்திப்பம் இன்னும் கனக்க இருக்கு போட்டு வரட்டோ.
நன்றி : ஈழநேசன்
................................................................................................................................................................
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
வீணைத் தலைவருக்கு யாழிலிருந்து சக்கரவர்த்தி திறந்தமடல்..
[ பிரசுரித்த திகதி : 2010-04-02 06:48:43 AM GMT ]
1. சனாதிபதித்தேர்தலின் பின்னர் நீங்கள் விட்ட அறிக்கையில் உங்கள் பெரும்பாலான ஆதரவாளர்கள் நீங்கள் தனித்து போட்டியிடுவதனையே விரும்புவதாகவும் அதுதொடர்பாக உயர்மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் இரண்டுமுறை அறிக்கை விட்டீர்களே பின்னர் ஏன் மகிந்தவின் கண்டிப்பான உத்தரவுக்கு இணங்கி போனீர்கள்? நீங்கள் தனித்து போட்டியிட்டால் 2-4 ஆசனங்கள்வரை பெறக்கூடியதாக இருக்குமென்று சனாதிபதிக்கு சொன்னபோது 4 சீற்றுவேணுமோ ஒரு அமைச்சு வேணுமோ? என அவர் திருப்பிகேட்டதாகவும் அறிகிறோம் உண்மையா? சொர்க்கமே என்றாலும் ஒரு அமைச்சை போலவருமா? அதுசரி இணங்கி போனால்தானே உங்கள் சகாக்களின் (உறுப்பினர்களினதும் அவர்கள் குடும்பத்தினதும்) வயிற்றுபிளைப்பாவது சங்கடமில்லாமல் போகும். இல்லாவிடின் அவர்கள் பழையபடி (இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள்)கடத்தல், கப்பம்வாங்க ஆரம்பித்துவிடுவார்கள் பின்னர் கட்சியின் மரியாதை போய்விடுமென்று சொன்னீர்களாம் உண்மையா? இப்போ சாவகச்சேரி மாணவன் கபில்நாத்தின் விடயம் வெளியில் தெரியவரப்போகிறதே என்ன செய்வதாக உத்தேசம் 3கோடி கேட்டார்களாம் நான்கு கோடி கொடுத்தாவது விசயத்தை மறைத்துவிடப்பாருங்கள். இல்லாவிடின் ஒரு சீற்றும் இல்லாமல் போய்விடும்.
2. மக்கள் மனதில் நீங்கள் இடம்பிடித்தீர்களோ இல்லையோ உங்கள் பிரச்சார பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தில் எல்லா வீட்டு மதில்களிலும் இடம்பிடித்துள்ளன. உங்கள் கட்சியின் வேட்பாளர்களின் பிரசுரங்களையே (மகிந்தரால் நேரடியாக உங்களுக்கெதிராக நிறுத்தப்பட்டோரின்) கிழித்தெறிந்துவிட்டும் அதற்கு மேலாகவும் ஒட்டுகின்றீர்களே யாரின் மனதில் இடம்பிடிக்க.
கோப்பாய் பகுதியில் உங்கள் அட்டகாசம் தாங்கமுடியவில்லையே! கரவெட்டிப்பகுதியில் ஆயிரத்திற்கு மேல் ஒட்டினீர்களே ஒரு பிரசுரமாவது ஒழுங்காக கிழிக்காமல்; இருக்கிறதா? ஒருமுறை போய்பாருங்கோ கரும்புலி மில்லரை பெற்ற மண்ணப்பா அங்கேயும் உங்கள் அவல் அவியுமா? அங்கே மற்றவர்களின் பிரசுரங்கள் அப்படியே இருக்கிறதே. மற்ற இடங்களில் கிழிக்கவில்லையே என சந்தோசப்படாதீர்கள் 35000 மாவீரர்களில் 10000மேற்பட்டவர்கள் யாழ்பாண மண்ணிலே உருவானவர்கள் அவர்கள் ஒவொருவரினதும் உற்றார் உறவினர்களே இங்கே இருக்கின்றார்கள் ஒவொருவரின் ஆள்மனமும் குமுறிகொண்டுதானிருக்கின்றது.
உயிர்ப் பயத்திலேயே எனையோர் கிழிக்காமல் இருக்கிறார்கள் நீங்கள் 2006-2009 இடையான காலப்பகுதியில் இராணுவத்துடன் சேர்ந்து 2500-3000 வரையினான இளைஞர்களை கடத்திகொலை செய்தீர்களே உங்களுக்கு ஞாபகமிருக்காது. என்ன அழகாக வர்ணம் பூசப்பட்ட மதில்களை உங்கள் கூலிப்பட்டாளங்கள் அலங்கோலப்படுத்தியுள்ளார்கள், வீட்டுவாசலால் புறப்படும்போதே இந்த தாடிக்கேடிகளின் முகத்திலா முழித்து செல்வதென்று எதிர்வீட்டு பாலா அண்ண அடிக்கடி எங்கள் சுவரைபார்த்து சினப்பதுவும், காலைவிடிந்தவுடன் கோயில்களில் சிவபுராணமோ திருப்பள்ளியெழுச்சியோதான் படிப்பதுண்டு.
ஆனால் உங்கள் கதாபிரசங்கத்தைதான் விடிந்தவுடன் கேட்கும் அழுகுரல் போல ஓலமிடுகின்றீர்களே இதனால் எதிர்ப்புக்கள்தான்கூடும். நீங்கள் நல்லது செய்தால் விளம்பரம் தேவையில்லை மக்கள் உங்கள் பின்னால் வருவார்கள் உலகத்திலே தமிழர்களுக்கென்று ஒருவர் இருக்கின்றார் அவர் பிரச்சாரம் செய்வதுமில்லை பிரசுரம் வெளியிடுவதுமில்லை கதைப்பதில்லை விளம்பரமில்லை செயல்மட்டுமே செய்தார்.
ஆனால் ஒவொரு தமிழரும் ஆழ்மனதில்; வைத்து பூசிக்கின்றார்கள் எதற்கென்று சிந்தித்து பார்த்ததில்லையா? அதில் ஒரு ஐந்து வீதமாவது நல்லவராக இருக்க முயற்சிக்கலாமே. பாடசாலை மாணவனை கடத்தி கப்பம் கேட்கிறாராம் உங்கள் தென்மராட்சி அமைப்பாளர் வடமராட்சி அமைப்பாளரோ வவுனியாவிலிருந்து சகோதரியை அழைத்து சில பெண்களுடன்சேர்ந்து வீடுவீடாக கதவு தட்டுகினமாம். முன்பள்ளி ஆசிரியர்களை அழைத்து நியமனம் தருவதான பிரச்சாரத்திற்கு அழைத்து செல்லுகினமாம்.
3. பாசையூர் பிரதேசத்தில் உங்கள் கட்சி அமைப்பாளரின் இலக்கத்தை சொல்லியே உங்களுக்கு பிரச்சாரம் நடக்கிறதாம் என்ன வங்குரோத்து நிலமை நினைக்கவே கவலையா இருக்கு. உங்கள் சனாதிபதியின் பிரசுரத்திற்கு மேலாகவே உங்கள் பிரசுரங்கள் ஒட்டப்படுகிறது. அவளவு வெறுப்போ அவரில என்னப்பா செய்யிறது பிள்ளையானபோல தனிய சின்னத்தில கேட்கலாமெண்டா விடுறாங்களில்லை கேட்டா அமைச்சும் போயிடும் இவளவு காலமும் கனவு கண்ட முதலமைச்சு ஆசையும் போய்விடும் என்ன செய்யிறது கண்டத்தில சனிபோல கவனமா இருங்கோ.
4. அச்சுவேலி கூட்டதிலையும் ஆக்களை காணேல்ல உங்கடை சகாக்கள்தான் அரைவாசிப்பேர் வந்தினம் இப்ப கொஞ்சம் பாதுகாப்பும் கூட்டியாச்சுபோல அவங்கட வாகனம்தான் கனக்க நிண்டது. கொஞ்சப்பேர் தொண்டர் ஆசிரியருக்கும் பட்டதாரி ஆசிரியருக்கும் நியமனத்துக்காக எல்லா கூட்டத்துக்கும் வரச்சொல்லுறாங்களெண்டு அலுத்து கொள்ளுதுகள். 1999ஆம் ஆண்டு சிறீதர் தியட்டரில வைத்து சமுத்தி நியமனம் கொடுத்தபோது மத்தியில் கூட்டாட்சி என்று நீங்கள் சொல்லிமுடிய மாநிலத்தில சுயாட்சியெண்டு அவையள் திருப்பி சொல்லோணுமெண்டு நீங்கள் வற்புறுத்த எல்லாரும் அமைதியாயிருக்க உங்களுக்கு விருப்பமில்ல போல எண்டு நீங்க சொன்னது ஞாபகம் இருக்குமெண்டு நினைக்கிறன்.
5. கடந்த சனாதிபதி தேர்தலில் நல்லூர் கோவிலில் மகிந்தவுடன் நீங்கள் வந்தபோது வேட்டிஅவிழ்ந்துபோனதும் ஞாபகம் இருக்கோ ஆனால் பக்கத்திலநிண்ட அம்மா (யாழ்மேயர்)அடிக்கடி சொல்லி திரியிறாவாம். திரும்பவும் உங்கட தலைவர் ஏப்பிரல் முதலாம் திகதி வாறாராம் வேட்டியை கவனமா கட்டுங்கோ ஏப்பிரல் முதலாம் திகதி(முட்டாள்கள் தினம்) தமிழர்களை முட்டாளாக்க மீண்டுமொருமுறை யாழ் வாறார் கவனம் கபில்நாத் விடயம் தொடர்பாயும் காதோடகாதா சமாளிச்சிடுங்கோ. அவரையும் அங்கஜன் இராமநாதன்தானாம் வரவேற்க போறார் உங்கடபாடு கஸ்டம்தான்.
6. உங்களை பற்றி நிறைய நம்பிக்கை எங்களுக்கிருக்கு நாங்கள் அங்க இருந்து ஒவ்வொருநாளும் செத்துகொண்டும் பசிவேதனையிலும் தவித்தபோது இந்தியாவிலேகூட மக்கள் கொதிப்படைந்து போராட்டம் நடத்தினார்கள் தீக்குளித்தார்கள் ஆனால் ஒரே இரத்த உறவுகள் இங்கே கொதிப்படையகூடாது என்பதற்காக கேழிக்கை இசைநிகழ்ச்சிகளையும,; விளையாட்டுபோட்டிகளையும் அடுத்தடுத்து நடாத்தி மக்கள் மனங்களை காத்தவரல்லவா?
7. கடந்த தேர்தலில் நீங்கள் அச்சடித்த பிரசுரங்களை பத்திரிகையில் வைத்து விநியோகிக்க மறுத்த உங்கள் ஆதரவு பத்திரிகையான வலம்புரியையே நடுவீதியில் வைத்து உங்கள் சகாக்கள் கொழுத்தினார்களே அப்போதைய உங்கள் பத்திரிகை தர்மத்தையும் பார்த்தனாங்கள்தானே.
8. அரச உடைமைகள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்கூடாதாம் ஆனால் திருகோணமலை தொழில்நுட்பக்கல்லூரி வாகனம் முழுவதும் வெற்றிலைச்சின்ன சுவரொட்டியோட திரியுது தெரியுமோ உங்களுக்கு தெரியாது மக்களுக்கு புரியும்.
9. எல்லோரும் ஓடிப்போனபோது நாங்கள்தான் நிண்டம் எண்டு சொல்லுறிங்களே 2002ஆம் ஆண்டிலிருந்து சிலஆண்டுகள் எங்க போனிங்கள் வடமராட்சி அலுவலகத்தை மக்கள் தாக்கி அழித்தபோது ஓடிப்போய் நெல்லியடி பொலீஸ் நிலயத்தில் உங்கடைஆக்கள் தஞ்சம் கோரியதும் பின்னர் கம்போடியாவுக்கு ஓடிப்போனதும் மக்களுக்கு தெரியாதெண்டு நீங்கள் நினைச்சல் நாமென்னசெய்ய.
10. இருமாதங்களுக்குமுன்னர் நீங்கள் கட்சிக்குள் முறுகுப்பட்டு இராஜனாமாச்செய்வதாகவும் மக்கள் இதை விரும்பாமல் ஆர்ப்பாட்டம் தெய்வதாகவும் உங்கள் கூலியாட்களே முதல்நாளே டிப்போவிற்கு மிரட்டியதும் தனியார் வாகனங்களை மறித்து தாக்கியதையும் நாமறிவோம். முன்னர் இந்திய அரசியல் பாணியில் நீங்கள் இராஜினாமாவை வாபஸ் பெறுவதாக அறிவித்து ஊர்வலம் வந்ததையும் நெல்லியடியில் மக்கள் பஸ்ஸிற்கு காந்துநிற்க நீங்கள் கையசைத்து சென்றீர்களே யாராவது ஒருவர் உங்களுக்கு கையசைத்தார்களா எத்தனைபேர் இந்த தொலைவாங்களால ஒன்டும் செய்யயேலா என திட்டியதையும் நீங்கள் அறியமாட்டிங்களே.
11. இறுதியாக ஒன்று எலெக்சன் முடிவு வரும் வழமைபோல பி.பி.சி உங்களை பேட்டி காணும் தோல்விக்கான காரணம் கேட்பார்கள் நீங்கள் இதில் எதையும் சொல்லிப்போடாதேங்கோ வழமைபோல மக்கள் மீண்டுமொருமுறை தவறாக வழிநடாத்தப்பட்டுள்ளார்கள் என்ற உங்கள் பதிலையே சொல்லுங்கோ அப்ப இப்போதைக்கு வாறன் வாறகிழமை ஒருக்கா சந்திப்பம் இன்னும் கனக்க இருக்கு போட்டு வரட்டோ.
நன்றி : ஈழநேசன்
................................................................................................................................................................
md;Gld; jkpo; Njrpa $l;likg;gpdUf;F>
,k;Kiw nghJj; Njh;jypy; aho; khtl;lj;jpy; 5 Mrdq;fis ePq;fs; ifg;gw;wpaikf;F Kjypy; vd;Dila tho;j;Jf;fs;.
,k;Kiw nghJj; Njh;jypy; tPiz rpd;dj;ij tpLj;J rpq;fsf; fl;rpapd; rpd;dkhd ntw;wpiyapy; Nghl;bapl;ltHfs; 3 Mrdj;ij ifg;gw;wpaJ tUj;jk;jhd;. vd;Dila kw;Wk; jkpo; kf;fspd; vjpHghHg;ghf ,Ue;jJ ePq;fs; Fiwe;jgl;rk; 6 my;yJ 7 Mrdq;fis aho; khtl;lj;jpy; ifg;gw;WtPHfs; vd vjpHghHj;Njhk;. ,Ue;j NghJk; mJ eilngwtpy;iy. khwhf ntw;wpiyapy; Nghl;bapl;ltHfis ePq;fs; rfy ,lq;fspYk;(CHfhtw;Jiw jtpu) nrhw;g thf;F tpj;jpahrj;jpNyNa ntd;W ,Uf;fpwPHfs;. ,dp tUk; fhyq;fspy; mtHfs; cq;fis kpQ;rp nty;yf; $Lk;. vdNt ePq;fs; ,k; Kiw tpl;l jtWfis jpUj;jp mLj;j NjHjypy; mNkhf ntw;wpngw Ntz;Lk;.
Kjyhtjhf ePq;fs; tpUk;gpNah tpUk;ghkNyh kf;fs; thf;fspg;gpy; MHtk; fhl;lhikAk; cq;fs; gpd;dilTf;F xU fhuzkhFk;. mt;thW kf;fs; Vd; thf;fspf;fhky; tpl;lhHfs; vd;why;> ,Wjptiu xw;Wikahf ,Ue;j ePq;fs; gphpe;J nrd;wikjhd;. xU mzpapdH Njrpak; vd;w khiaia fhl;b 4000 thf;Ffis gphpj;njLj;jJk; fhuzkhFk;. kw;Wk; rpq;fs murpdhy; ,wf;fg;gl;l tif njhifapd;wpa Ntl;ghsHfs; cq;fs; thf;FfspypUe;J gphpj;njLj;jikAk; MFk;. ePq;fs; rhtfr;Nrhp njhFjpapy; kf;fs; <.gp.b.gp kPJ fhl;ba nfhiy kPjhd ntWg;Gjhd; cq;fspd; thf;if rhtfr;Nrhpapy; mjpfhpj;J CHfhtj;Jiwia
,uz;lhtjhf cq;fsplk; ,isQH mzpapd; gyk; ,y;yhik. cq;fSf;fhf jphpe;j njhz;lHfSk; rhp Ntl;ghsHfSk; rhp vtUk; ,isQHfs; ,y;iy. Ntl;ghsH gl;baypy; ,Wjptiu ,Ue;j gy;fiyf; fof khztDk; cq;fshy; ePf;fg;gl;lik cq;fs; fl;rpapypUe;j ,isQHfSf;fhd re;jHgk; kWf;fg;gl;lij fhl;Lfpd;wJ. mjdhy; jhd; gy;fiyf;fof khztHfSk; cq;fSf;fhd Mjuit tpyf;fpaikAk; mikfpd;wNjh njhpatpy;iy. ntw;wpiy rpd;dj;jpy; Nghl;bapl;ltHfs; ,isQHfs; %yk; %iy Klf;nfy;yhk; Rtnuhl;b xl;bdhHfs;. ePq;fs; mt;thW nra;atpy;iy. ,jdhy; te;j tpisT fpuhkg;Gw XusT gbj;j kf;fs; Rtnuhl;bfs; Clhf mtHfsJ NjHjy; gpur;rhuj;ij Vw;W mtHfSf;F jkJ thf;fpid mspj;jpUf;fpwhHfs;. cq;fsplk; Jbg;ghd ,isQH mzp ,Ue;jpUf;Fk; gl;rj;jpy; ePq;fSk; mt;thW Rtnuhl;b xl;b thf;fpid mjpfhpj;jpUf;f KbAk;. ,Ug;gpDk; tUq;fhyq;fspy; ,isQHfSf;F re;jHgj;ij nfhLq;fs;. ngUk;ghyhd ,isQHfs; murpaiy ntWf;fpd;wdH. fhuzk; 2006>2007 fhyg;gFjpapy; Vw;gl;l frg;ghd mDgtk;jhd;. tpUk;Gfpd;w ,isQHfSf;F re;jHgk; nfhLq;fs;. ePq;fs; Muk;gfhy fl;lq;fspy; ,isQH Nguit>khztH Nguit Nghd;wtw;wpy; ,Uf;Fk; NghNj murpaypy; fsk; ,wq;fpdPHfs;. mt;thWjhd; vkJ MAj Nghuhl;lKk; tsHe;jJ vd;gij kdjpy; epiy epWj;jp ,isQH mzpia cUthf;fp mtHfSf;F murpay; topfhl;bahf ePq;fs; ,Uf;f Ntz;Lk;. aho; khtl;lj;jpy; ,k; Kiw Nghlbapl;l vy;yh murpay; fl;rpfs;>RNal;ir FOf;fs; midj;Jk; ,isQHfSf;F re;jHg;gk; nfhLj;jij epidtpy; nfhs;Sq;fs;. mfpy ,yq;if jkpo; fhq;fpu]; vk; Nghd;w ,isQHfSf;F re;jHfk; nfhLj;J mj;Jld; mtHfs; %yk; jkJ gpioahd nfhs;ifia> jkpo;
%d;whtjhf ePq;fs; fle;j Kiw nghJj; Njh;jypy; ntd;wgpd; aho;ghzj;jpy; ,Ue;J kf;fSf;F Nrit nra;ahikAk; cq;fs; thf;F tq;fp tpOe;jJf;F xU fhuzpahFk;. mjw;F ePq;fs; $wpa fhuzk; epahakhdNj. ,k; Kiw mt;thwd gpur;rpidfs; vJTk; ,y;yhjjhy; ePq;fs; ghuhSkd;w mkHTf;F kl;Lk; nrd;W tpl;L kPjp ehl;fspy; aho;ghzj;jpy; ,Ue;J nghJkf;fs; re;jpg;Gfis Nkw;nfhs;Sq;fs;. aho; khtl;lj;jpd; %iy KLf;F vy;yhk; nry;Yq;fs;. kf;fSld; ciuahb cq;fshy; epiwNtw;wf; $baij nra;Aq;fs;. ,y;yhtpbd; mikr;rH jdJ Nrit %yk; kf;fs; kj;jpapy; gpugyk; Mfp tUfpwhH vd;gij epidtpy; nfhs;f. mj;Jld; “vq;fl rdk; mtdpl;l thq;fpdhYk; vq;fSf;Fjhd; NghLk;” vd;w thf;fpak; nraypoe;J Nghfpd;wikiaNa ,j; Njh;jy; KbT fhl;Lfpd;wJ. mj;Jld; “rpwPjH jpNal;lH” kf;fs; kj;jpapy; vt;tsT gpugy;ak;Nkh mNj msT cq;fs; khl;bd; tPjp mYtyfk; gpugy;akh vd;gij rw;W rpe;jpf;fTk;. ePq;fs; xt;nthU njhFjpapYk; xt;nthU mYtyfj;ij jpwe;J ve;NeuKk; kf;fSld; cwthLk; nghOJ kf;fs; cq;fis Mjhpg;ghHfs; vd;gjpy; re;Njfk; ,y;iy.
,Wjpaha; mikr;rH Ntiytha;g;G>mgptpUj;jp ,uz;ilAk; itj;J vkJ kf;fis vt;tsT J}uk; Gyk;ngaH ehl;by; jkpo; Njrpa $l;likg;Gf;F Mjuthf epiwa mikg;Gf;fs; Fuy; nfhLj;jd vd;gJ NjHjypd; NghJ njspthf njhpe;jJ. mtHfis xUq;fpizj;J mtHfs; epjpapid nfhz;L cq;fshy; ,ad;w Ntiy tha;g;igAk; toq;fp mgptpUj;jpiaAk; Nkw;nfhs;Sk; nghOJ kf;fs; epr;rakhf cq;fis kl;LNk Mjupg;ghHfs;. ePq;fs; chpikia nty;tjD}L mgptpUj;jp milayhk; vd;W $Wtij fpuhkg;Gw kf;fs; ngUk;ghYk; tpsq;fpf; nfhs;s khl;lhHfs;. vdNt fpuhkg;Gw kf;fs; kj;jpapy; mikr;rH vt;thW ,lk;gpbj;jhH vd;gJ cq;fSf;F njhpe;jpUf;Fk;.
vdNt Nkw; $wpa tplaq;fs; midj;Jk; vdJ mwpTf;F vl;ba tifapYk; jkpo; Njrpa $l;likg;gpd; jPtpu Mjuthsd; vd;w tifapYk; vOj;jg;gl;ld. mjpy; gpiofs; ,Ue;jhy; vd;id jaT nra;J kd;dpj;J>Nkw; $wg;gl;l cq;fs; tPo;rpf;fhd fhuzq;fis ePq;fs; tpUk;gpdhy; mNj Nfhzj;jpy; Muha;e;J ghh;j;J vjpHtUfpd;w NjHjy;fspy; mtw;iw eptHj;jp nra;J ngU ntw;wp mila Ntz;Lfpd;Nwd;.
-------------------------------------------------------------------------------------------------------------------------Vd; ,e;j ghugl;rk;
aho;g;ghzk; jkpoHfspd; G+Htpf G+kpahFk;.MAj Nghuhl;ljpYk; ngUk;gq;F tfpj;jJ aho;g;ghzk;.fy;tpapy; nfhb ehl;baJk; ,e;j aho;;g;ghzNk.
,d;W rkhjhdk; vd;w NghHitapy; aho;g;ghzj;jpw;F ngUksthd rpq;fs gazpfs; te;J nry;fpd;wdH.,tHfs; te;J nrd;W ghHitapLk; midj;J ,lq;fSf;Fk; nghyp]; kw;Wk; ,uhZt ghJfhg;Gf;fs; Nghlg;gl;Ls;sd.mtHfs; nra;Ak; mepahaj;ijAk; nghWj;Jf; nfhs;s Ntz;ba epiyapy; ehk; ,Uf;fpd;Nwhk;.vkJ Mya Rw;whlYf;F mUfpy; mtHfs; khkprk; rhg;gpLtijAk; kw;Wk; njd;dpyq;ifathpd; xt;thj fyhr;rhuj;ijAk; fz;L nfhz;Lk; vkJ kz;zpy; ehk; tha; %l Ntz;ba epiyapy; ,Uf;fpd;Nwhk;.
kw;Wk; vkJ jha; G+kpahd aho;g;ghzj;jpNyNa ehk; nrd;W ghHf;f Kbahj ,lq;fis mtHfs; nrd;W ghHitapLfpd;wdH.cjhuzkhf khjfy; rk;gpy;Jiw flw;fiuahdJ ngUk;ghd;ik ,dj;jtHfsJ ghHitaplkhfNt cs;sJ.vk; ,lj;jpy; vkf;F mDkjpapy;iy.Mdhy; vk; G+kpia Ruz;l epidg;gtDf;F mDkjp.kw;Wk; caH ghJfhg;G tyak; vd;w NghHitapy; gue;j gpuNjrj;ij fpl;lj;jl;l 20 tUlq;fshf ifg;gw;wp itj;Jf; nfhz;L mq;Nf Rz;zhk;G fw;fs; mfw;wg;gLfpd;wJ.,jdhy; flyupg;ghy; ghjpf;fg;gLtJ vk; gpuNjrNk
.vk;ktH ,d;W fspahl;lq;fspYk;>kujd; Xl;lg; Nghl;bfisAk; itj;J vk; rpe;ijia jpUg;gp vkJ tsq;fis jpUb nry;fpd;wdH.ehk; ,d;W tpopf;fhtpbd; ehis vkJ rKjhak; tho vkJ jhaf G+kpapNyNa ,lk; fpilf;fhky; Nghfyhk;.
1 கருத்து:
last warning 2 u deelep.
கருத்துரையிடுக